அரச்சமாவு...

ஏதோ அரச்சமாவயே மறுபடி அரைக்கறோம்...

Thursday, February 21, 2008

Mokkai - Part I

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.---ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

டிசம்பர் 31க்கும்,ஜனவரி 1க்கும்ஒரு நாள்தான் வித்தியாசம்.ஆனால்,ஜனவரி 1க்கும்,டிசம்பர் 31க்கும்,ஒரு வருசம் வித்தியாசம்.இதுதான் உலகம்.

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.இதுதான் உலகம் (ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரியவீரனா இருந்தாலும்,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.

இளநீர்லயும் தண்ணி இருக்கு,பூமிலயும் தண்ணி இருக்கு.அதுக்காக,இளநீர்ல போர் போடவும் முடியாது,பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும், Rewindலாம் பண்ண முடியாது.

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும்.

3 Comments:

  • At February 23, 2008 at 6:37 AM , Blogger Irai Adimai said...

    கிளம்பிட்டான்கய்யா! கிளம்பிட்டாங்கய்யா

    சரி என்னோட பங்குக்கு நானும் சொல்லிடுறேன்

    அரச்ச மாவு புளிச்சிப் போகும்
    ஆனா
    புளிச்ச மாவு ............................?

     
  • At February 23, 2008 at 7:31 AM , Blogger shakthi said...

    sorry thala suthuthu

     
  • At February 23, 2008 at 7:31 AM , Blogger சகாதேவன் said...

    பில் கேட் மகன் ஏன் கடன் வாங்கணும்?
    அவன் கால்குலேட்டரில் தானே கணக்கு போடுவான்

    சகாதேவன்

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

 
`